உள்ளும் புறமும்

Saturday, August 28, 2010



என் கர்வக் கேணியில்
குளித்தெழும் நானென்னும் ஆணவம்
பீடம் ஏறியமர்ந்து
அடிபணிய நிர்பந்திக்கும்
உன் பெண்மையை.

பதியின் வாக்குக்குப்
பணிந்து நடவென்றே சொல்லும்
நீ கேட்ட கற்பிதங்கள்.
ஆயினும் உன் சுயமுன்னை
சிந்திக்கவே சொல்லும்.

No comments:

Post a Comment