அதிசய மெழுகு
Monday, August 2, 2010
Posted by வருணன் at 7:22 PMஊன் மெழுகின்
மனத்திரியில்
காமச் சுடரை
ஏற்றுவது யார்?
விடைதெரியா குழப்பத்தில்
சூன்யமான இரவுகள்
அதிதீவிர யோசிப்பிலும்
அண்டாதது ஒரு
நடுநிசியில் ஞானோதயமாய்
தனக்குத் தானே சுடரெற்றி
ஊழித்தீயில் உருகும்
அதிசிய மெழுகு நான்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment