இவையெல்லாம் அழகுதான்

Wednesday, December 29, 2010



செவிகள் செரிக்காத இசை
விழிகள் புசிக்காத கவிதை
நினைவுகள் தளும்பாத மனது
கனவுகள் கலையாத இரவு
இவையெல்லாம் அழகுதான்
கூடவே சேர்த்துக் கொள்ளலாம்
அறியாதவருக்காய் வழியும்
ஒரு துளி கண்ணீரையும்.

இக்கவிதையை வெளியிட்ட திண்ணை(27.12.10) இணைய தளத்திற்கு நன்றி

10 comments:

Anonymous said...

ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் எனும்போது அறியாதவருக்காய் வழியும் கண்ணீரிலும் ஆண்டவன் தெரிவான்!.
அருமை வருணன்.
பிறக்கும் புத்தாண்டு வளமையாய் அமைய என் வாழ்த்துக்கள் :)

தமிழ் said...

உண்மை தான் நண்பரே

arasan said...

அருமை நண்பரே .... வாழ்த்துக்கள்



இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

வருணன் said...

நன்றி பாலா. வரும் ஆண்டு அனைவருக்கும் வளமான ஆண்டாக அமையட்டும்...

வருணன் said...

நன்றி திகழ். வித்தியாசமானது தங்கள் பெயர். நன்று.

வருணன் said...

நன்றி அரசன். புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே.

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு நண்பரே..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

உங்களை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தி உள்ளேன். வருகை தரவும்.

http://blogintamil.blogspot.com/2010/12/1.html

வருணன் said...

நன்றி கமலேஷ்.

வருணன் said...

மனமார்ந்த நன்றி ரமேஷ்

Post a Comment