சமர்ப்பணம்

Saturday, June 19, 2010




கசையால் அடிக்கிறதென்னை காலம்
தன் நீட்சியால்

இருகை குவித்தள்ளிய குளத்துநீர்
விரலிடுக்கில் நழுவுதல் போல
கரைகிறதென் உயிர்
தேயும் ஊனுக்குள்ளே

கனவுகள் எல்லாம் தருகிறென்
மரணமே
ஆரத்தழுவியெனக்கு
ஒரு முத்தம் கொடு .

No comments:

Post a Comment