சமர்ப்பணம்
Saturday, June 19, 2010
Posted by வருணன் at 10:07 PMகசையால் அடிக்கிறதென்னை காலம்
தன் நீட்சியால்
இருகை குவித்தள்ளிய குளத்துநீர்
விரலிடுக்கில் நழுவுதல் போல
கரைகிறதென் உயிர்
தேயும் ஊனுக்குள்ளே
கனவுகள் எல்லாம் தருகிறென்
மரணமே
ஆரத்தழுவியெனக்கு
ஒரு முத்தம் கொடு .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment