குழப்பம்

Friday, June 11, 2010





என்னை வெளியேறச் சொல்லும்
நம் சூழ்நிலைகளின் நிர்பந்தங்கள்
இருக்க சொல்லி யாசிக்கும்
உன் விழிகள்
என் முடிவுகளும் நிலைப்பாடுகளும்
இதில் எதை சார்திருத்தல் வேண்டும் ?

2 comments:

அன்புடன் நான் said...

சூழ்நிலையைத்தான்.

பாராட்டுக்கள்.

வருணன் said...

@ karunaagarasu

Nandri Nanbare.

Post a Comment