மௌன ராகம்-III
Sunday, November 7, 2010
Posted by வருணன் at 10:07 AMகவிதைகள் வார்த்தைகள்
ஏதுமின்றியும் எழுதி
வாசிக்கப்படலாம் !
வார்த்தைச் சட்டங்களுக்குள்
கவிதைகள் அடங்கிவிடுவதில்லை
எல்லா சந்தர்ப்பங்களிலும்
எதிரெதிரே அமர்ந்தவண்ணம்
விழிகள் துளைத்து நாமிருவரும்
உற்று நோக்குவதை என்னவென்று சொல்வாய்?
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பார்வை மொழியே பல கவிதைகள் பேசுதே!..
அருமை வருணன்!
பார்வைகளின் சக்தியும் அவற்றின் வீச்சும் அற்புதமானவை.இக்கருத்தை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன் தோழா.
Post a Comment