வரம்

Tuesday, May 25, 2010


சரிபார்பதர்காய் கிறுக்கிய

புதிய எழுதுகோலின் கிறுக்கல்கள்

உன் கூந்தலாகியது

உன் கேசம் வருடிய என்

விரல்கள் தூரிகையாகின

வண்ணம் வாங்கிய உன்

கவிழ்ந்த பிறை நெற்றியோ

வானவில்லானது

நீ சாய்ந்து உறங்க ஆரம்பித்த

கணம் தொட்டு என் வலக்கரம்

உனக்கு தூளியானது

எனக்கோ உனதிந்த இருப்பு

வாழ்வு முழுமைக்குமான

வரமானது.


4 comments:

Delviston said...

Hi joena a good start for ur blog congrates...........post all ur poems in this blog.....

அ.முத்து பிரகாஷ் said...

உங்கள் வரம் எங்களுக்கு கவிதை ஆகியது ஜோ ...
மீண்டும் வருவேன் ...
அன்புடன்
நியோ

Unknown said...

congrates anna.. nice

anitha..

R. Gopi said...

சூப்பர்

Post a Comment