
பிரிவென்பதில் நாம்
இருவருமே சம்மந்தப் பட்டிருக்க
சென்ற நீ- பிரிவென்னும்
சொல்லை உடனெடுத்துச் சென்று
அது தரும் வலியை மட்டும்
என்னிடத்தெ விட்டுச் சென்றதேன்?
சொற்கள் வெற்றுக் குடுவைகள். மானுட சிந்தனை தளும்பும் நீர். சொற்களின் நிலத்தில் அலைந்து வாழ்வின் அர்த்தம் தேடும் நாடோடி நான்.
6 comments:
ம் நல்லாயிருக்கு சகோ...
நல்லாயிருக்கு..
கவிதை நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்..
கவிதை அருமை..
சிறப்பாக இருக்கிறது... அடுத்தடுத்த பாகங்கள் இருக்கிறது போல...
தோழி பிரஷா, வெறும்பய, மல்லிகா, ஜெ.ஜெ., பிரபா அனைவருக்கும் எனது நன்றிகள்.
Post a Comment