tag:blogger.com,1999:blog-5838890053214259218.post2154943602271872106..comments2023-08-16T15:22:06.725+05:30Comments on வருணன் பக்கம்: கவிதை மாதிரி- 2வருணன்http://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-5838890053214259218.post-77527338316913428972011-03-10T17:22:04.156+05:302011-03-10T17:22:04.156+05:30கவிதை மாதிரி...7 வருடங்களுக்கு முன்னமே ஆரம்பம் அரு...கவிதை மாதிரி...7 வருடங்களுக்கு முன்னமே ஆரம்பம் அருமையாகவே இருந்திருக்கிறது வருணன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-50293917198628970132011-03-08T06:49:52.735+05:302011-03-08T06:49:52.735+05:30வருகைக்கு நன்றி ரியாஸ். கண்டிப்பாக உங்கள் வலைப்பூவ...வருகைக்கு நன்றி ரியாஸ். கண்டிப்பாக உங்கள் வலைப்பூவிற்கு வருகிறேன்...வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-62862474968713041622011-03-08T00:39:08.479+05:302011-03-08T00:39:08.479+05:30//எல்லாமே இருண்டு போய்தான் கிடக்கிறது
உன் கார்குழல...//எல்லாமே இருண்டு போய்தான் கிடக்கிறது<br />உன் கார்குழலுக்குள் விழிகள்<br />சிறைப்பட்டதால்//<br /><br />நான் ரசித்த வரிகள்.. கவிதை நல்லாயிருக்கு.. <br /><br />நானும் கவிதை என நினைத்து கிறுக்குவதுண்டு முடிந்தால் எனது தளம் வாருங்கள்..Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-13696477200129070962011-03-07T22:48:49.935+05:302011-03-07T22:48:49.935+05:30தோழா ஆதவா! தங்கள் கருத்தை நான் முற்றிலும் ஏற்றுக் ...தோழா ஆதவா! தங்கள் கருத்தை நான் முற்றிலும் ஏற்றுக் கொள்கிறேன். இதனை நான் கிறுக்கியது 7 வருடங்களுக்கு முன்னர். தாங்கள் எனது வலைப்பூவின் அறிமுக பதிவை வாசித்திருக்கவில்லை என நினைக்கிறேன். அதனால் தான் இவற்றை ‘கவிதை மாதிரி’ என்ற தலைப்பில், ‘முதல் பிரதி’ என்ற பகுப்பின் கீழ் கொணர்ந்துள்ளேன்.<br /><br />நான் கொஞ்சமேனும் வளர்ந்திருப்பதாகவே கருதுகிறேன். பொழுதிருப்பின் எனது பிற கவிதைகளை தாங்கள் இவ்வலைப்பூவில் அனுபவிக்கலாம்.<br /><br />வருகைக்கு நன்றி.வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-10088514386737806152011-03-07T22:39:50.473+05:302011-03-07T22:39:50.473+05:30நண்பா பாலா... நன்றி.நண்பா பாலா... நன்றி.வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-30819448524632652652011-03-07T22:38:21.984+05:302011-03-07T22:38:21.984+05:30நன்றி நிரூபன். தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்...நன்றி நிரூபன். தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மனமுவந்த நன்றிகள்.வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-4901374068563356872011-03-07T22:35:43.558+05:302011-03-07T22:35:43.558+05:30நன்றி சுதா.நன்றி சுதா.வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-18556067935178104242011-03-07T14:24:19.583+05:302011-03-07T14:24:19.583+05:30கவிதையின் ஆரம்பம் ரசித்தேன். ஒவ்வொரு பத்திகளும் தன...கவிதையின் ஆரம்பம் ரசித்தேன். ஒவ்வொரு பத்திகளும் தனித்தனியே விசேசமாக இருப்பினும் மொத்தமாக சேர்க்கையில் ஏதோ விட்டுப்போனதைப் போன்ற உணர்வு ஏற்படுகிறது. எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடிந்தது மாதிரி!!! <br /><br />இன்னும் முயற்சி வேண்டும்! ஆனால் கவிதைக்கான அத்துணை உறுப்புகளும் காணக்கிடைக்கிறது! வாழ்த்துக்கள்!ஆதவாhttps://www.blogger.com/profile/04815893085591955862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-11429770244761451872011-03-07T09:03:56.894+05:302011-03-07T09:03:56.894+05:30ஆதியும் அந்தமும் அவளென்று ஆகும் புதிர்தான் காதலோ?ஆதியும் அந்தமும் அவளென்று ஆகும் புதிர்தான் காதலோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-25034919999597741692011-03-07T08:48:21.353+05:302011-03-07T08:48:21.353+05:30வணக்கம் சகோதரம், கவிதையில் ஒரு கன்னியின் கடைக்கண் ...வணக்கம் சகோதரம், கவிதையில் ஒரு கன்னியின் கடைக்கண் பார்வையில் கட்டுண்டதை கவி நயத்துடன் தந்துள்ளீர்கள்.<br />ஒரு கொடியில் எப்போதும் இரு கனிகள்: ம்... அருமையாகத் தான் சிலேடை போடுகிறீர்கள். தமிழில் தவழ்ந்து விளையாடிருக்கிறீர்கள்.<br /><br />இதனைத் தான் வைரமுத்து மண்வாசனை திரைப் படத்தில் ஒரு பாடலுக்கூடாக சொன்னார்<br />‘சின்னக் காம்பு தானே பூவைத் தாங்குது....(பொத்தி வைச்ச மல்லிகை...)<br /><br />//ஒரு வேளை... <br />நாம் நமக்கே<br />புரியாத புதிரோ !?//<br /><br />மனிதர்கள் எல்லோருக்கும் புரியாத புதிராகத் தான் இருக்கும் மங்கையின் செயல்.<br />கவிதை மாதிரி - இலக்கிய நயம் கலந்து இன்பமான காதலைச் சொல்லிச் செல்லும் ஒரு அழகோவியம்.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-13886004182925627922011-03-07T08:02:50.368+05:302011-03-07T08:02:50.368+05:30தங்களின் கருத்துரையை சகோதரன் நிரூபனின் தளத்தில் பா...தங்களின் கருத்துரையை சகோதரன் நிரூபனின் தளத்தில் பார்த்தேன்.... எங்கள் மீது நிங்கள் கொண்டுள்ள விருப்பு மெய் சிலிர்க்க வைத்தது.. நன்றி...<br /><br />அன்புச் சகோதரன்...<br />ம.தி.சுதா<br /><a href="http://mathisutha.blogspot.com/2011/03/blog-post.html" rel="nofollow">பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-38597679884872147802011-03-07T08:01:31.382+05:302011-03-07T08:01:31.382+05:30ஃஃஃஉன் கார்குழலுக்குள் விழிகள்
சிறைப்பட்டதால்.ஃஃஃஃ...ஃஃஃஉன் கார்குழலுக்குள் விழிகள்<br />சிறைப்பட்டதால்.ஃஃஃஃ<br /><br />நல்ல உவமிப்பு அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள்...ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.com