tag:blogger.com,1999:blog-5838890053214259218.post1119894983205012876..comments2023-08-16T15:22:06.725+05:30Comments on வருணன் பக்கம்: பசிவருணன்http://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-5838890053214259218.post-56171381431253302082010-10-31T21:14:17.515+05:302010-10-31T21:14:17.515+05:30kavithai concept is nice, 'வேண்டுமானலும்'-...kavithai concept is nice, 'வேண்டுமானலும்'-small typing mistake?கோநாhttps://www.blogger.com/profile/02148198820522152761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-81412082923479538172010-10-08T22:16:18.197+05:302010-10-08T22:16:18.197+05:30nice...........nice...........ஸ்ரீ.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/00726766899258547342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-81547521083427537982010-10-08T19:48:37.238+05:302010-10-08T19:48:37.238+05:30வருணன், வோர்ட் வேரிபிகேஷன் தூக்கிடுங்க. அது இருந்த...வருணன், வோர்ட் வேரிபிகேஷன் தூக்கிடுங்க. அது இருந்தா யாருமே பின்னூட்டம் போட மாட்டாங்கR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-28724098050626514422010-10-08T19:47:04.586+05:302010-10-08T19:47:04.586+05:30வருணன், பேருக்கேத்த மாதிரி மழையா போழிகிறீர்கள்.வருணன், பேருக்கேத்த மாதிரி மழையா போழிகிறீர்கள்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-34263748082166929342010-10-08T17:32:01.567+05:302010-10-08T17:32:01.567+05:30பாலா நீண்ட நாட்களாகிறது கண்கள் கலங்கி.உங்கள் பின்ன...பாலா நீண்ட நாட்களாகிறது கண்கள் கலங்கி.உங்கள் பின்னூட்டத்தை படித்த மறுகணமே...<br /> <br />தனியனாய் கனவுகள் தின்று கவிதைகள் கிறுக்கித் திரிந்தேன். வாசிக்கப்பட கண்கள் தேடிக் களைத்த என் வார்த்தைகளுக்கு ஆறுதல் மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தேன் இதுவரையில்... <br /><br />நன்றி என்பது சிறிய வார்த்தை. அதையும் தாண்டிய ஒரு சொல்லை என் மூளையில் மண்டிக்கிடக்கும் மொழியில் தேடிச் சொல்கிறேன் விரைவில்.<br /><br />கவிதைத் தொகுப்பென்பது இதுவரையில் கனவுகளில் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது...வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-27626135115101825442010-10-08T17:17:36.626+05:302010-10-08T17:17:36.626+05:30நன்றி ராவணா.இங்கும் என் எழுத்துக்களை தொடர்வதற்கு ம...நன்றி ராவணா.இங்கும் என் எழுத்துக்களை தொடர்வதற்கு மனமார்ந்த நன்றி.வருணன்https://www.blogger.com/profile/06584307319447552922noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-44046596448196646502010-10-08T09:24:55.775+05:302010-10-08T09:24:55.775+05:30முகத்திலறையும் உண்மை..
கனவுகளும் இலட்சியங்களும் தி...முகத்திலறையும் உண்மை..<br />கனவுகளும் இலட்சியங்களும் திருப்பி விடப்படுகின்றன பசிவிரட்டும் காரணி நோக்கி..<br />ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க வருணன்..<br />மிக அருமை நண்பா.. உங்கள் ஆதங்கம் பார்த்துத்தான் இங்கு வந்தேன்.. என்ன சொல்ல அசந்தேன்..<br />உங்களோட கவிதைகள் சில ( நேரமின்மையால் இப்போது சில மட்டும்..) படித்தேன்.<br />சொல்லாடல்களும் மொழியாளுமைகளும் இயல்பாய் கட்டுண்டு கிடக்கிறது உங்கள் கவிதைகளில்..<br />"கால்களின் மொழி", "உன்னோடிருத்தல்" மனுஷ்யபுத்திரன் படித்துக் கொண்டிருக்கிறேனோ என்னவோ என எண்ணம் கொள்ளச் செய்தது..<br />இவ்வளவு நாள் உங்களை அறியாமல் இருந்திருக்கிறேனே :(<br />பதிவுலகிலும் நீங்கள் கொண்டாடப் படவேண்டியவர் இப்போது அறியப்படாமலே இருக்கிறீர்களே.. :(<br />இனிமேல் தொடர்ந்து வருவேன் உங்களை...<br />நீங்கள் கவிதைத் தொகுப்பு ஏதாவது வெளியிட்டிருக்கிறீர்களா?<br />கருத்துரையே பதிவாகிடும் பயத்தால் இப்பொழுது விடைபெறுகிறேன் வருணன். ( எவ்வளவு அழகான பெயர் உங்களுடையது :) )<br /><br />பின் குறிப்பு: நானும் மதுரைதான் என்பதில் மற்றொரு சந்தோசம் நண்பா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5838890053214259218.post-5067849049265285262010-10-08T08:40:30.607+05:302010-10-08T08:40:30.607+05:30;((;((nishttps://www.blogger.com/profile/06375122924008467443noreply@blogger.com